top of page
செய்திகள்


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, குற்றவாளியின் தலைக்கு 3 கோடியா ?
மார்கழி - 28. ஜனவரி - 12. நேரம் - 11.15 காலை. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5 - 2024 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பகுதியில், அவரது இல்லம் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவத்திற்குப் பின்னர், சென்னை காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சம்போ செந்தில் (எ) செந்தில்குமரன், இதுவரை காவல்துறையால் கைது
Jan 121 min read


நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி அளித்த நீதிமன்றம்.
நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி...
Jul 19, 20251 min read


ஆபாச படங்கள் அனுப்பி, போதை ஆசாமி மிரட்டல், இளம் பெண் தற்கொலை, நீதி வெல்லுமா ? தண்டனை கிடைக்குமா ?
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் ஊழியர் கண்ணகி நகர் வ உ சி தெருவில் தங்கி இருந்த...
Jun 26, 20254 min read


ஆபரேஷன் சிந்தூர் போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி.
நீதியின் பாதை இதழ் சார்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தும்...
May 24, 20251 min read


லூலூ மார்க்கெட் அனுமதியை ரத்து செய்யக்கோரி வணிக அமைப்புகள் போராட்டம் வெள்ளையன் சௌந்தர்ராஜன் கைது.
பிரிந்த வணிகர்களை ஒன்றினைத்த லூலூ மார்க்கெட் கடந்த மாதம் கோயம்புத்தூரில் லுலு மார்க்கெட் திறக்கப்பட்டது, இதனால் மொத்தம் மற்றும் சில்லறைய...
Jul 26, 20231 min read


மாணவர்களை கட்டிட வேலை செய்ய வைக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி.
பட்டுக்கோட்டை செய்தியாளர் - S.உதயசங்கர்
Jul 11, 20231 min read
bottom of page
