அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உறவுகளுக்கு ஒரு இனிய தகவல்.
Jul 3, 2023
1 min read

2022 -2023 - ம் வருடத்திற்கான, இந்தியாவிற்கான செய்தித்தாள்களின் பதிவாளர் (Registrar of newspapers for India) மின்னணு தாக்கல் (e-filing ) செய்வதற்கான தேதி ஜூலை 15/07/2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,
அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள் வெளியிட்டார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், மின்னணு (e-filing ) தாக்கல் இன்னும் செய்யாதவர்கள்

9884655661 என்ற இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்கள் அளித்தால்,

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு, சார்பில் இலவசமாக மின்னணு தாக்கல் (e-filing) செய்து தரப்படும்.











Comments