top of page
செய்திகள்


தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன்.
தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன். மாசி - 17. மார்ச் - 01. நேரம் - 01.15 அதிகாலை. சென்னை, விஜயராகவாபுரம் வியாபாரிகள் சங்க நிர்வாகி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை உறுப்பினர், ஆஷா ஜுவல்லரி உரிமையாளர் C. நவீன் அவர்களின் தாயார் C.கஜராதேவி அவர்களின், 10 ஆம் ஆண்டு நினைவு நாளில், விஜயராகவாபுரத்தில் பொதுமக்கள் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண
Mar 11 min read


அனைத்துலக வள்ளலார் மாநாடு
அனைத்துலக வள்ளலார் மாநாடு மாசி - 04. பிப்ரவரி - 18. நேரம் - 09.45 இரவு. தமிழ்நாடு அரசின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு, சென்னையில் பிப்ரவரி 15, 2026 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடங்கி வைத்து சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்கள், அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள், சண்முகம் மூர்த்தி லட்சுமணன், நிறுவனர் சித்த வேதம் மல்டி வேர் சிட்டி, மற்றும் நிர்வாகிகள் க
Feb 181 min read


சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன்.
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன். சென்னை, ஆலந்தூரில் நடைபெற்ற, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கமும், யுனிவர்சல் மெஷின் அமைப்பும் இணைந்து நடத்திய, முப்பெரும் விழாவில் தமிழ்நாடு உதவிக்கரம் மாத இதழ் மற்றும் இணையதள தொலைக்காட்சியின் தலைமை நிருபர் டாக்டர்.டி.டென்னிசன் அவர்களுக்கு, சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை, சென்னை மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
Feb 171 min read


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, குற்றவாளியின் தலைக்கு 3 கோடியா ?
மார்கழி - 28. ஜனவரி - 12. நேரம் - 11.15 காலை. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5 - 2024 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பகுதியில், அவரது இல்லம் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவத்திற்குப் பின்னர், சென்னை காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சம்போ செந்தில் (எ) செந்தில்குமரன், இதுவரை காவல்துறையால் கைது
Jan 121 min read


79 வது சுதந்திர தின விழாவை, முன்னிட்டு நீதியின் பாதை பத்திரிகையின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
15.08.2025 அன்று 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை, ஓட்டேரியில், மக்கள் விருப்பம் இதழ் ஆசிரியர், ஜனநாயக அனைத்து பத்திரிகை...
Aug 17, 20251 min read


நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி அளித்த நீதிமன்றம்.
நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி...
Jul 19, 20251 min read


தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது.
தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது. கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில்...
Jul 18, 20251 min read


நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும்.
நன்றி மறந்ததால் 1993ஆம் வருடம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, 1994 இல் மதிமுக எனும் கட்சியை துவங்கி, அன்று முதல் இன்று வரை மக்கள்...
Jul 12, 20251 min read


ஆபாச படங்கள் அனுப்பி, போதை ஆசாமி மிரட்டல், இளம் பெண் தற்கொலை, நீதி வெல்லுமா ? தண்டனை கிடைக்குமா ?
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் ஊழியர் கண்ணகி நகர் வ உ சி தெருவில் தங்கி இருந்த...
Jun 26, 20254 min read


ஆபரேஷன் சிந்தூர் போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி.
நீதியின் பாதை இதழ் சார்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தும்...
May 24, 20251 min read


நான் யாருடைய காலிலும் விழுவதும் இல்லை, ஊர்ந்து செல்லுவதும் இல்லை.
அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நலத்திட்ட விழா, முதல்வர் மு.க.ஸ்டாலின்...
Apr 18, 20251 min read


காவல் துறையினரின் மெத்தனத்தால் ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் செய்தியாளர்.
திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி, ரவுடிகள் தன்னை தாக்க...
Jan 25, 20241 min read
bottom of page
