top of page
செய்திகள்


பணியில் திறமையில்லை… நாடகத்தில் திறமை அதிகம்..! “நாடகக் கலைஞர்கள், ஆசிரியர்கள் மீது கடும் குற்றச்சாட்டு..! உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா..?
இராணிப்பேட்டை மாவட்ட கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா அவர்களுக்கு எதிராக சில செயல்படாத ஆசிரியர்கள் திட்டமிட்டு கபட நாடகத்தில் ஈடுபட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள், கண்காணிப்புகள், ஆலோசனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை தீவிரப்படுத்தி வரும் மாவட்ட
May 251 min read


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய பரபரப்பு!
சென்னையின் பெரம்பூர் பகுதியில் கடந்த 05.07.2024 அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான சோதனைகள், கைது நடவடிக்கைகள், சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் தொடர்பு பதிவுகள்
May 172 min read


இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி
இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி கார்த்திகை - 03. நவம்பர் - 19. நேரம் - 7.11 இரவு. கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ
Nov 19, 20252 min read


இது ராஜ ராஜ சோழனின் மண், இது ராஜேந்திர சோழனின் மண், எனது சகாவான இளையராஜா இசை, பாடல் என்னை ஆனந்த படுத்தியது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
இது ராஜ ராஜ சோழனின் மண், இது ராஜேந்திர சோழனின் மண், எனது சகாவான இளையராஜா இசை, பாடல் என்னை ஆனந்த படுத்தியது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
Jul 27, 20253 min read


நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி அளித்த நீதிமன்றம்.
நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி...
Jul 19, 20251 min read


நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும்.
நன்றி மறந்ததால் 1993ஆம் வருடம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, 1994 இல் மதிமுக எனும் கட்சியை துவங்கி, அன்று முதல் இன்று வரை மக்கள்...
Jul 12, 20251 min read


100 வது வாரம், அன்னதான நிகழ்ச்சியை, சென்னை சி.ராஜா துவக்கி வைத்தார்.
பா.ஜ.க தென்சென்னை மாவட்ட முன்னாள் பட்டியல் அணி பொதுச் செயலாளர் M.M.தனசேகர் மற்றும் சைதை கிழக்கு மண்டல் முன்னாள் செயலாளர் சாந்தி துர்கா...
Jul 12, 20251 min read


காவல் துறையினரின் மெத்தனத்தால் ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் செய்தியாளர்.
திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி, ரவுடிகள் தன்னை தாக்க...
Jan 25, 20241 min read


தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத் தலைவர் அயன்புரம்ஆர்.பாபு இல்ல திருமண விழா
ஜூன் - 28, சென்னை - வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்க மாநிலத் தலைவர் முனைவர் அயன்புரம்.ஆர் பாபு பிபிஏ,...
Jun 28, 20231 min read
bottom of page
