top of page
செய்திகள்


தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன்.
தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன். மாசி - 17. மார்ச் - 01. நேரம் - 01.15 அதிகாலை. சென்னை, விஜயராகவாபுரம் வியாபாரிகள் சங்க நிர்வாகி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை உறுப்பினர், ஆஷா ஜுவல்லரி உரிமையாளர் C. நவீன் அவர்களின் தாயார் C.கஜராதேவி அவர்களின், 10 ஆம் ஆண்டு நினைவு நாளில், விஜயராகவாபுரத்தில் பொதுமக்கள் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண
Mar 11 min read


சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன்.
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன். சென்னை, ஆலந்தூரில் நடைபெற்ற, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கமும், யுனிவர்சல் மெஷின் அமைப்பும் இணைந்து நடத்திய, முப்பெரும் விழாவில் தமிழ்நாடு உதவிக்கரம் மாத இதழ் மற்றும் இணையதள தொலைக்காட்சியின் தலைமை நிருபர் டாக்டர்.டி.டென்னிசன் அவர்களுக்கு, சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை, சென்னை மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
Feb 171 min read


79 வது சுதந்திர தின விழாவை, முன்னிட்டு நீதியின் பாதை பத்திரிகையின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
15.08.2025 அன்று 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை, ஓட்டேரியில், மக்கள் விருப்பம் இதழ் ஆசிரியர், ஜனநாயக அனைத்து பத்திரிகை...
Aug 17, 20251 min read


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42 வது மாநில மாநாடு நன்றி அறிவிப்பு கூட்டம், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42 வது மாநில மாநாடு நன்றி அறிவிப்பு கூட்டம், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்....
Jul 23, 20252 min read


நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி அளித்த நீதிமன்றம்.
நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி...
Jul 19, 20251 min read


தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது.
தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது. கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில்...
Jul 18, 20251 min read


நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும்.
நன்றி மறந்ததால் 1993ஆம் வருடம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, 1994 இல் மதிமுக எனும் கட்சியை துவங்கி, அன்று முதல் இன்று வரை மக்கள்...
Jul 12, 20251 min read


ஆபாச படங்கள் அனுப்பி, போதை ஆசாமி மிரட்டல், இளம் பெண் தற்கொலை, நீதி வெல்லுமா ? தண்டனை கிடைக்குமா ?
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் ஊழியர் கண்ணகி நகர் வ உ சி தெருவில் தங்கி இருந்த...
Jun 26, 20254 min read


போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் தற்கொலையா ? மாடியில் ஏன் கதவு திறந்து இருந்தது, சர்ச்சை ?
போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் தற்கொலையா ? மாடியில் ஏன் கதவு திறந்து இருந்தது, சர்ச்சை ? சென்னை - வேளச்சேரி காவல் நிலையம் ...
Jun 25, 20251 min read


ஆபரேஷன் சிந்தூர் போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி.
நீதியின் பாதை இதழ் சார்பாக, ஆப்ரேஷன் சிந்தூர் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தும்...
May 24, 20251 min read


காவல் துறையினரின் மெத்தனத்தால் ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் செய்தியாளர்.
திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி, ரவுடிகள் தன்னை தாக்க...
Jan 25, 20241 min read


பத்திரிகை துறையில் 25 வருடங்களாக சேவையாற்றும் மனசொலி பத்திரிகை ஆசிரியர் கா.குரு அவர்கள்.
மனசொலி தினசரி மாலை பத்திரிகை, மக்கள் உறவு மாத பத்திரிகை ஆசிரியரும், தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவரும், தமிழ்நாடு...
Sep 9, 20231 min read
bottom of page
